“வந்தே பாரத் ரயில்” அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடக்கம்.!

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.
டெல்லியில் இருந்து கத்ரா செல்லும் வந்தே பாரத் ரயில் வருகின்ற அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஜிதேந்திர சிங்’ அவர் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுடெல்லி – கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025