இந்தாண்டு உலக அழகி போட்டி லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு வெற்றிகண்டார்.
இதில் இந்தியாவை சேர்ந்த வர்த்திகா சிங் முதல் 20 இடங்களுக்கு முன்னேறி இருந்தார். அடுத்த சுற்றுக்கு முன்னேற வில்லை. இந்தியா சார்பாக உலக அழகி போட்டியில் கலந்து கொண்ட வர்த்திகா சிங் பற்றி அறியாத சில விஷயங்கள்.
இவர் ஆகஸ்ட் 27, 1993இல் பிறந்தார். 26 வயதாகும் வர்த்திகா சிங் லக்னோவில் பிறந்து அங்கேயே படித்து பொது சுகாதாரம் பிரிவில் முதுகலை பட்டம் வென்றார். இவர் உலக வங்கியில் தர உத்தரவாத பொது பிரிவில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இவர் 2015இல் பெமினா மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2015இல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். 2018ஆம் ஆண்டு பியூர் ஹியூமன் எனும் பெயரில் பொதுமக்கள் நலன் சார்ந்த ஒரு அமைப்பை தொடங்கினார்.
இவர் உத்திர பிரதேசத்தின் ஊட்டச்சத்து திட்டத்திற்கான விளம்பர தூதராக இருக்கிறார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…