காற்று மாசுபாடால் திணறும் டெல்லி

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
இதற்கான காற்றின் தரக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306-ஆக பதிவாகியுள்ளது.நொய்டாவில் 356 என்று பதிவாகியுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
June 29, 2025
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025