அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில், இருவருக்கும் இடையில் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்து பேசப்பட்டது.
இந்த விவாதத்தின் போது பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில், 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு தவறிவிட்டது. அமெரிக்கர் இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்டு ட்ரம்ப் என குற்றசாட்டியுள்ளார்.
இதற்க்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றும், புவி வெப்பமயமாதலுக்கு இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…