எல்லை தண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் திரிகோணமலை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மீன்வர்களோடு சேர்ந்து அவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி திரிகோணமலை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025