மது விற்பனை செய்த 12 பேர் ராமநாதபுரத்தில் கைது..!

Default Image

மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வருண்குமார் உத்தரவின் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் மேலும் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது செய்தனர் மேலும் கைது செய்த 12 பேரிடம் இருந்து 704 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha