கருணாநிதி பற்றிய ஒரு சில நினைவுகள் !ஒரு பார்வை !

Published by
murugan

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை ஊரில் ஜூன் 3-ம் தேதி  1924 -ம் ஆண்டு கருணாநிதி பிறந்தார்.இவரது  தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம் ஆவார்.
கருணாநிதிக்கு இரண்டு சகோதரிகள் இருந்தன.ஒருவர் பெரியநாயகம் , மற்றோருவர் சண்முகசுந்தரம் .

பெரியநாயகம் சோகோதரின் மகன் அமிர்தம் ஆவார். சண்முகசுந்தரம் சோகோதரின் மகன்கள் தான் முரசொலி மாறன் , முரசொலி செல்வம் .1938-ம் ஆண்டு  நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபடு ஆரம்பித்து விட்டார்.பின்னர் கருணாநிதி 1941-ம் ஆண்டு  தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார்.

Image result for karunanidhi old photos

அடுத்த மூன்று வருடத்தில் அதாவது  1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகன் தான்  மு.க. முத்து .கருணாநிதி முதல் முதலில் பழனியப்பன் என்னும் நாடகத்தை திருவாரூர் பேபி திரையரங்கில் அரங்கேற்றினர். கருணாநிதி 1947 ம் ஆண்டு முதன் முதலாக ராஜகுமாரி என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.
அப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் எம் .ஜி ஆர் நடித்து இருந்தார். முதல் மனைவி பத்மாவதி 1948 ஆண்டு இறந்த பிறகு அதே வருடம்   தயாளு அம்மாளை  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் பிள்ளைகள் தான்  மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின், செல்வி ஆவார்.
நீதிக்கட்சியின் முக்கிய பதவியில் இருந்த அழகிரிசாமியின் நட்பு கருணாநிதிக்கு  கிடைக்கவே அவர் அரசியல் வர முக்கிய காரணமாக இருந்தது.இதனால் கருணாநிதி தன் மகனுக்கு அழகிரிசாமியின் நினைவாக அழகிரி என பெயர் வைத்தார்.கருணாநிதி 10  சமூக நாவல்களையும் ,6 சரித்திர  நாவல்களையும் எழுதி உள்ளார்.
கருணாநிதியை முதல் முறையாக ஆண்டவரே என கூறியவர் எம் .ஜி.ஆர். கருணாநிதி  தான்  எம் .ஜி. ஆருக்கு புரசித்தலைவர் என  பெயர் சூட்டினார். கருணாநிதி  இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளார்.
கருணாநிதி தனது 45 வயதில் தான் தமிழக முதல்வராக பதவியேற்றார். கருணாநிதி ஐந்து முறை  முதல்வராக இருந்து உள்ளார். நடிகர் எம்.ஆர் ராதா தான் கருணாநிதிக்கு முதன் முதலாக  கலைஞர் பட்டம் அளித்தவர்.
Published by
murugan

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

14 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

16 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

17 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

17 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

18 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

18 hours ago