உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 6- ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது .
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…