கட்டுப்பாடுடன் கோடுப்போட்டு மது வாங்கும் மதுப்பிரியர்கள்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இதனால் பொது இடங்களில் மக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய ,மாநிலஅரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மொடக்குறிச்சியில் உள்ள ஒரு மது கடையில் கோடுகள் போட்டு நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் இந்த கோடுகளின் வழியே சென்று மது வாங்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடுக்கும் இடையில் ஓரு மீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025