#Breaking : விஏஓ தேர்வில் முறைகேடு- 2 பேரை அதிரடியாக கைது செய்த சிபிசிஐடி

2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கியதாக 2 விஏஓ-க்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த பன்னீர்செல்வம்,சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இடைத் தரகர் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025