தமிழகத்தில் 13 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை வெளியீடு.
அறந்தாங்கி, திருச்சி, மயிலாடுதுறை, வெள்ளகோவில், ஆலங்குடி, செந்துறை, முசிறி, காங்கேயம், பெண்ணாடம், செங்கம், புதுவயல், திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்க அரசு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மேல் கச்சிராப்பட்டு – கீழ் கச்சிராப்பட்டு இடையேயும் பைபாஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை அரசு வெளியிட்டது.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…