ஒரு கையில் செல்போன், மறு கையில் ஸ்டேரிங்..!உயிரை கையில் பிடித்து சென்ற பயணிகள்!!

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இப்பேருந்தை முக்கையா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்பேருந்து, அருங்குடியை தாண்டியதும், அவர் தனது கைபேசியை எடுத்தார்.
ஒற்றை கையில் கைபேசியை பயன்படுத்திக்கொண்டு அவர் பேருந்தை இயக்கினார். இதனை கண்டு அப்பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்தார். அருங்குடியில் பார்க்க தொடங்கிய ஓட்டுநர், திருசிற்றலம்பரை வரை 20 கி.மீ செல்போனை பார்த்து கொண்டபடியே பேருந்தை இயக்கினார்.
இந்நிலையில், அப்பேருந்தை ஓட்டிய முக்கையா என்ற ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்ய புதுக்கோட்டை போக்குவரத்துக்கு கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025