தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தென் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
மார்ச் 7,8,9,10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களின் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வறண்ட வானிலேயே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025