அரசியலுக்கு வருவாரா ? ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம்

Published by
Venu

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என அவரை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய நிலையில், இன்று அவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.ரஜினியை சந்தித்த பின் அவரின் நிலைப்பாடு குறித்து தமிழருவி மணியன் கூறுகையில்,நான் அவருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது.

விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறிய ரஜினி ! திடீரென சந்தித்த தமிழருவி மணியன்

ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை தான் இதுவரை சொல்லியுள்ளார்.அதைப்போலத்தான் தன்னுடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனைகளையும் சொன்னார்.அவரது உடல்நலனில் எனக்கு அக்கறை உள்ளது.உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,சிந்தியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.ரஜினி அரசியலுக்கு வருவாரா எனது ரஜினிக்குதான் தெரியும் என்று கூறியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

7 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

10 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

11 hours ago