#BREAKING: கொரோனா 2-வது அலை கைமீறி விட்டது..,தமிழக அரசு ..!

கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஆரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.
#BREAKING:ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் – தமிழக அரசு..!
தடுப்பூசி குறித்த செய்திகள் வெளியாகிறது அது உண்மையான அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது. போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் எனஅவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025