#BREAKING: கொரோனா தடுப்பூசி.., தமிழக அரசு கோரிக்கை..!

தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக 15 கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 15 லட்சம் தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தீவிரப்படுத்தி வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025