காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது.
திருச்சியில் அயுதப்படை மைதானத்தில், காவலர்களுக்கு தற்காப்பு காலை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்களை செய்து காட்டினார்.
அதன்பின் காவலர்களுக்கு உரையாற்றிய அவர், காவலர்கள் முக்கியமாக கீரை, அதிலும் முருங்கை கீரை சாப்பிட்டால் கொரோனா வராது என தெரிவித்துள்ளார். மேலும், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா போன்ற மைதா சம்பந்தமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.’ என அறிவுரை வழங்கினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…