தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வந்த நிலையில் நேற்று ஒரு நாள் 25 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை 1267ஆக உள்ளது.
இதில் தலைநகர் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பூந்தமல்லி பகுதியில் 39 வயதான ஒரு நபருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு எதிரே உள்ளவருடன் ஒன்றாக தாயம் விளையாடியுள்ளார். அந்த எதிர்வீட்டுக்காரருக்கு சமீபத்தில் கொரோனா உறுதியாகியிருந்த்தது. தற்போது அவருடன் தாயம் விளையாடிய 39 வயதுள்ள நபருக்கும் தொற்று பரவியுள்ளது.மேலும், அவர்களுடன் விளையாடிய மற்றவர்கள் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…