தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வந்த நிலையில் நேற்று ஒரு நாள் 25 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை 1267ஆக உள்ளது.
இதில் தலைநகர் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பூந்தமல்லி பகுதியில் 39 வயதான ஒரு நபருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு எதிரே உள்ளவருடன் ஒன்றாக தாயம் விளையாடியுள்ளார். அந்த எதிர்வீட்டுக்காரருக்கு சமீபத்தில் கொரோனா உறுதியாகியிருந்த்தது. தற்போது அவருடன் தாயம் விளையாடிய 39 வயதுள்ள நபருக்கும் தொற்று பரவியுள்ளது.மேலும், அவர்களுடன் விளையாடிய மற்றவர்கள் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…