ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம்!

இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவுக்கான லிங்க் இணைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளை முன்பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு குழுவினர் அதிருப்திக்கு உள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025