வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் அவர்கள் களமிறங்கியுள்ளார். இவர் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்.
இவர் வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், எங்கள் பகுதிக்கு 5 ஆண்டுகளாக நீங்கள் எந்த திட்டத்தை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி அவரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து மக்கள் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட நிலையில், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பி சென்றார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…