முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்.!

Published by
Dinasuvadu desk

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில்  தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம்  ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அகழாய்வு பணிகள் துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தநிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில்  தமிழக அரசு சார்பில் இன்று அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வு பணியை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார்.

ஆதிச்சநல்லூரில் 6-ம் கட்ட அகழாய்வும், சிவகளையில்  முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. சிவகளை அகழாய்வு பணிக்கு  ரூ. 32 லட்சம் மதிப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் 1876, 1902, 1905, 2004, 2005 ஆகிய வருடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள்  வெளிநாட்டினர் மற்றும் மத்தியல் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது. தற்போது முதல் முறையாக தமிழக அரசு சார்பாக  அகழாய்வு பணி துவங்கி உள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago