Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

பங்குனி உத்திர திருவிழா முதல் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவரை இறுதி செய்வது, தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றை அமித் ஷா மேற்கொள்ள உள்ளார்.

மேலும், பங்குனி உத்திர திருவிழா, தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) உத்திர நட்சத்திரத்துடன் பவுர்ணமி நாளில் நிகழ்கிறது. இந்த ஆண்டு (2025), பங்குனி உத்திர திருவிழா இன்று (ஏப்ரல் 11) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்