நமக்கு காதலே வேண்டாம்! என்று கூறும் பொண்ண பாத்தா மன்ன பாத்து நடக்கும் முரட்டு சிங்கிள்ஸ்க்காக உணவகத்தில் ஒரு பாகத்தை ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது, மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம்.
தற்பொழுது உள்ள இளைஞர்கள், சிங்கள் என்று கூறுவதை விட, முரட்டு சிங்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் #Morattusingle என்ற ஹாஷ்டாக் உருவானது.
இதனால் கவரப்பட்ட மயிலாடுதுறையில் உள்ள ஒரு உணவகம், தங்களது உணவகத்தில் ஒரு பகுதியை முரட்டு சிங்கிள்ஸ்க்காக ஒதுக்கி, 50% தள்ளுபடியும் வழங்கி வருகிறது. அதில் ஒருவர் மட்டுமே அமரும் வகையில் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
மேலும், உணவத்தின் மறுபக்கத்தில், செல் போனும் கையுமாக அலையும் 2k பசங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில், அந்த கால விளையாட்டான பல்லாங்குழி, பம்பரம், தாயம், பச்சை குதிரை போன்ற விளையாட்டுக்கள், சுவற்றில் ஓவியமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…