எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும். திமுக அமோக வெற்றி பெறும்.
எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் அவர்கள், பிரமாண்ட ஊர்வலம் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை தொண்டர்களின் ஆரவாரத்துடன் திமுக வேட்பாளர் சம்பத்குமார், தேர்தல் அலுவலர் தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எடப்பாடியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றும், திமுக அமோக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். நாங்கள் மக்களோடு இருக்கிறோம், பழனிசாமி பணத்தை நம்பி இருக்கிறார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…