அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை …!

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக காணப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், மாயாக்களின் அலட்சிய போக்கு அதிகரித்தது. முககவசம் அணிதல், சமுகம் இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்களின் அலட்சிய போக்கு அதிகரித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025