இந்த திட்டங்கள் கொண்டு வந்ததே ஊழல் பண்ண தான்....! : கனிமொழி

தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார். தமிழகத்தில் பெண்களுக்கு

தமிழக அரசு புதிய திட்டங்கள் கொண்டுவருவதே ஊழல் செய்வதற்காகத்தான் என திண்டிவனம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி நடந்து வருகிறது எனவும் கனிமொழி தெரிவித்தார்.