கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, பரப்புரையில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுங்கள், தடுத்தால் அதிகாரி அங்கு இருக்க மாட்டார் என சர்ச்சையான முறையில் பேசியதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜி, சர்ச்சையான முறையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், அவர் மீது, அரசு அதிகாரிகளை மிரட்டுதல், பனி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கரூர் நாகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…