நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.
இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 292 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று உள்ளது.
சென்னை மண்டலத்தில் 63.44, திருச்சி மண்டலத்தில் 56.72 சேலம் மண்டலத்தில் 55 .93, கோவை மண்டலத்தில் 56.37, மதுரை மண்டலத்தில் 59. 63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மது விற்பனை ஆயிரம் கோடியை தாண்டியது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…