அமைச்சர்களை நீட் போன்ற தேர்வுகள் எழுத சொல்ல வேண்டும் எனவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுத வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது என கூறிய அவர், நாட்டிலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வைத்து எழுத சொல்லவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அவ்வாறு தேர்வு வைத்தால், நாட்டில் நாட்டில் மிக தகுதியான அமைச்சர்கள் வருவார்கள் என நினைபவதாகவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுதவேண்டும் எனவும், அடுத்த தேர்வை கல்வித்துறை அமைச்சர் எழுத வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…