அமைச்சர்களை நீட் போன்ற தேர்வுகள் எழுத சொல்ல வேண்டும் எனவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுத வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நாட்டை ஆள்கிறவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது என கூறிய அவர், நாட்டிலுள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வு வைத்து எழுத சொல்லவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அவ்வாறு தேர்வு வைத்தால், நாட்டில் நாட்டில் மிக தகுதியான அமைச்சர்கள் வருவார்கள் என நினைபவதாகவும், அதில் முதல் தேர்வை பிரதமர் மோடி எழுதவேண்டும் எனவும், அடுத்த தேர்வை கல்வித்துறை அமைச்சர் எழுத வேண்டுமென தெரிவித்துள்ளார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…