வெற்றிநடை போடும் தமிழகம் அல்ல, வெற்றுநடை போட கூடிய தமிழகம் – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார். இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் மக்கள் முன்னிலையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தை சீர்குலைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டார்கள். ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, அதிலிருந்து மீள்வதற்கு 6 ஆண்டு காலம் ஆனது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 4 ஆண்டுகள் தனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக முதல்வர் பழனிசாமியின் பதற்றமான காலம் கழிந்தது. மக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால், வெற்றி நடைபோடும் தமிழகம் என முதல்வர் பழனிசாமி விளம்பரம் கொடுக்கிறார். இது வெற்றிநடை போடும் தமிழகம் அல்ல, வெற்றுநடை போட கூடிய தமிழகம்.

வளமான தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார். ஆனால், அது மக்கள் அல்ல, அதிமுக அமைச்சர்களுக்கு மட்டுமே வளமான தமிழகம். மற்றவர்களுக்கு தாழ்ந்த தமிழகம் தான். 10 ஆண்டு காலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, புதிய முதலீடுகள் இல்லை, மாநில உரிமைகள் பறிபோகிவிட்டது. இதில் கவனம் செலுத்தாமல் ஊழலில் தான் கவனம் இருந்தது என்று விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago