பணியிடை நீக்கம் செய்ததால் செவிலியர் தற்கொலை..

Published by
murugan

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சார்ந்தவர் கார்த்திகா. இவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு  செவிலியர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் மதுரையை அடுத்த பரவையை சார்ந்த தனக்கொடி என்பவரின் உறவுக்காரப் பெண் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தையை உறவினர்களும் காட்டுவதற்கு கார்த்திகா ரூபாய் 1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிக்கொடி புகார் கொடுத்துள்ளார். பின்னர் அரசு மருத்துமனை முதல்வர்  சங்குமணி நடத்திய விசாரணையில் கார்த்திகா லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 18-ம் தேதி முதல்வர் சங்குமணி கார்த்திகாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த கார்த்திகா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திலகர் திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

38 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago