கடலூரில் விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஏற்கனவே இருதரப்பினர் இடையே மோதல்போக்கு இருந்து வந்த நிலையில், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வருகிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.ஆனால் ஹெச் .ராஜாவிற்கு கிராம மக்கள்,அதிமுக மற்றும் திமுகவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜாவுக்கு எதிராக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…