தேனி : கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரிக்கு விடுமுறை விடப்பட்டது. அதே போல, நிற்காமல் மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை அதனை […]
விழுப்புரம் : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடானது நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்கான, ஏற்பாடுகள் முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும், சிறிய சிறிய விஷயங்கள் கூட கிடைக்க வேண்டுமென நுணக்கமான பணிகளை அக்கட்சி பணியாளர்கள் செய்து கொண்டே வருகின்றனர். அணிவகுக்கும் கட்-அவுட் : இதன் விளைவாக, கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் மாநாடு நடக்கும் இடத்தில் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்காலிக டவர் வரை அமைத்துள்ளனர். இப்படி பணிகள் […]
சென்னை : தற்போது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களும் தவெக கட்சியின் மாநாட்டின் மீது தான் இருக்கிறது. விஜய் அம்மாநாட்டில் என்ன பேசுவார்? அவரது கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது தான், தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. வரும் ஞாற்றுக்கிழமை அன்று தவெக கட்சியின் முதல் மாநாடானது நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக விக்ரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தவெக கட்சியின் தலைவரான விஜய் குறித்து மனம் திறந்து […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 28.10.2024) திங்கள் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி கட்சி, கொத்தவாடை சென்னை ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், […]
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மாநாடுக்கு வருகை தருபவர்கள் வாகனம் நிறுத்தும் இடம் முதல் குடிக்கத் தண்ணீர் வழங்கும் வரை எப்படி எப்படி இருந்தால் அவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதை யோசித்து அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தானது பாடப்பட்டது. அதில், ‘சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்’ எனப் பாடுவதற்குப் பதிலாக ‘கண்டமதில்’எனப் பாடினார்கள். இதனால், மீண்டும் உதயநிதி பாடச்சொன்ன போது, அதிலும் தவறாகவே படித்திருப்பார்கள். அதன் பின் அதற்கு விளக்கம் கொடுத்து உதயநிதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது, அவரது விளக்கத்திற்கு சாடியும், அவரிடம் சில […]
சென்னை : சமீபத்தில் ஆளுநர் ரவி கலந்து கொண்டிருந்த இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது திராவிடம் என்கிற வார்த்தை விட்டு விட்டு பாடப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதற்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என ஆளுநர் விளக்கமும் அளித்திருந்தது இருந்தார். எனவே, இந்த விவகாரம் முடிந்தது. தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து இன்று தமிழகத்தின் துணை […]
விழுப்புரம் : விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். இந்நிலையில், விக்கிரவாண்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. அவர்களுக்கு நடுவே விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, மற்றொரு பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகின்றனர். அட ஆமாங்க.. […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நாளை மறுநாள் விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் உள்ள பிரமாண்ட இடத்தில் நடைபெறுகிறது. மாநாடு நாள் நெருங்கியுள்ள காரணத்தால் இப்போதே பல மாவட்டங்களில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு மக்கள் கிளம்பு தயாராகி வருகிறார்கள். மாநாடு நடைபெறும் ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , விஜய் தனது தொண்டர்களை பார்க்க அந்த அளவுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார் என்பது குறித்து நெகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை எழுதி அதனை அறிக்கையாக […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தினுடைய கண் அனைத்தும் மாநாடை நோக்கி தான் இருக்கிறது. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை எடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கை என்னவென்ன என்பதை கேட்க ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில், மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்படி எப்படி வேலை […]
கன்னியாகுமரி : கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல், இன்றும் அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, தற்போது மதுரையில் தரையிரங்க வேண்டிய 2 விமானம் வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெங்களுருவில் மற்றும் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த 2 இண்டிகோ விமானங்கள் தரையிறங் வேண்டிய நிலையில் கனமழை அங்கு பெய்து வருவதால் பாதுக்காப்பு காரணமாக வானில் வெகு நேரமாக வட்டமடித்து வருகிறது என தகவல் தெரியவந்துள்ளது. […]
சென்னை : ஆண்டுதோறும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த இந்த போட்டிகளானது இன்று நிறைவு பெற்றுள்ளத்தைத் தொடர்ந்து, இதனது நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதன்பின், விழாவின் நிறைவில் […]
சென்னை : தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கண்ணும் விழுப்புரம் விக்ரவாண்டியை நோக்கியே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் த.வெ.கவின் முதல் மாநாடாகும். த.வெ.க கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே கட்சியின் அடித்தளத்துக்காக பலத் திட்டங்களை முன்பே திட்டமிட்டு அரசியல் களத்தில் விஜய் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிக் கொள்கை திருவிழா : அதன்படி, கட்சித் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அக்கட்சி தலைவர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிந்திக்க வைக்கும் வண்ணமே […]
திருச்சி : தமிழக நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், வயது முடித்தீர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக துரைமுருகனுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படும் போதெல்லாம் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளும் பிரமாண்ட விளையாட்டு போட்டியாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை போட்டியின் இந்தாண்டு விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றுள்ளன. மாவட்ட , மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற வீரர் , வீராங்கனைகள் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கிய இறுதி போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த 20 […]
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் கட்டப்பட்டு வந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 20பேர் காயத்துடன் மீட்கப்பட்டாலும், இருப்பினும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்யராஜ் என இருவர் பரிதாபமாக உயிரிழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து காரணமாக கட்டிட […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நல்லபடியாக நடக்கவேண்டும் என வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயின் தாயார் ஷோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர். த.வெ.க. மாநாடு த.வெ.க வின் மாநாடு வரும் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
விழுப்புரம் : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். இன்றைய தினம், மாநாடு வேலை நடந்து வரும் இடத்தில் இருந்த, அரசமரத்தடி பிள்ளையாரை வழிபட்டு, சூரத்தேங்காய் உடைத்து அதன்பின் விக்கிரவாண்டி வி.சாலை மாநாட்டு பணிகளை பார்வையிட்டார் த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த். பின்னர், கையில் குடையுடன் ஆனந்த், மாநாடுக்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். […]
சென்னை : தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக், ‘தமிழக வெற்றிக் கழக மாநாடு’ பற்றிய செய்தி தான். அந்த மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், யாரெல்லாம் கட்சியில் இணைய உள்ளனர்.? கட்சியின் கொள்கைகள் என்ன.? என பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கான விடைகளும் அவ்வப்போது தகவல்களாக வெளியாகி கொண்டே இருக்கிறது. அதேபோல மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்தும், எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்.? பாதுகாப்பு வசதிகள் என்ன என்பது குறித்தும் பல்வேறு […]