சென்னை : இவ்வளவோ நாள் நமக்காக உழைத்தோம் இனிமேல் நாட்டு மக்களுக்காக உழைப்போம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் கலந்து கொண்டு கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ” என் நெஞ்சில் குடியிருக்கும் […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் ஓர் முக்கிய செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு 17 நாள் பயணமாக செல்ல உள்ளார். அதற்கிடையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும், அதன் அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர். அந்த கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் […]
சென்னை : அதிமுக மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் இடையேயான வார்த்தை மோதல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இரு கட்சித் தலைவர்களுமே “நாங்க இல்லாமல் அந்த கட்சி இல்லை” என கூறி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரையில் அதிமுக – பாஜக ஒரே கூட்டணியில் செயல்பட்டு வந்தன. அதன் பிறகு, பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாக பாஜக – அதிமுக கூட்டணி முறிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும், அதிமுக தலைவர்கள் பற்றி […]
சென்னை : நாளை முதல் நமது கொடி பறக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகரும், த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் நாளை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யவிருக்கிறார். இந்த விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காலை 7-க்குள் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தரவிருக்கிறார்கள். பின், சரியாக காலை 9.15 மணிக்கு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை நாளை (ஆக.22ம் தேதி) அறிமுகப்படுத்துகிறார் விஜய். நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யின் த.வெ.க கட்சி கொடி விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலை 7-க்குள் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், காலை 9.15க்கு கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு செல்போனுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் […]
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 23.08.2024) வெள்ளிக்கிழமை எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை. படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் அரிசிபாளையம், […]
சென்னை : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி குரங்கம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி அவசர நிலையை அறிவித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவ தொடங்கிய இந்த நோயானது இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை, குரங்கம்மை தொற்று நோயால் 15,000 மேற்பட்டோர் […]
சென்னை : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . அங்கு நடைபெற்ற போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட சில பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினர். இது தொடர்பான புகாரில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், […]
சென்னை : நாளை (22-08-2024) தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோவை மெட்ரோ கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி […]
சென்னை : திமுக – பாஜக இடையே ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமையன்று கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என […]
சென்னை : தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று மொத்தம் 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 6 […]
சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (22.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் நீங்கள் இருக்கும் இடங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தென் சென்னை – அனகாபுத்தூர் அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி உடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு மற்றும் நட்புறவான பதில்களையே அளித்து வருகின்றனர். விஜயின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் முன்னரே அவர் கட்சி பற்றிய செய்திகள் தலைப்பு செய்திகளாக மக்கள் முன் கடந்து செல்கிறது. திரையில் உச்சநட்சித்திரமாக கோலோச்சி கொண்டிருக்கும் வேளையில் விஜயின் “தேர்தல் அரசியல்” முடிவு பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் […]
சென்னை : விஜய் வந்தால், எங்க கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி தான், பங்காளி கூட்டணி வேணாம் என்று அண்ணாமலை கூறிஉள்ளார். தி.மு.க அரசு சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில், பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அது குறித்து அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக, தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், […]
சென்னை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து, அவரின் தொகுதி மேம்பாட்டு பணிகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அது பற்றி செய்தியாளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கோவை […]
சென்னை : ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க மங்கை மனு பாகருக்குச் சென்னை இன்று பாராட்டு விழாவானது நடைபெற்றது. மனு பாக்கரும் வெண்கலப் பதக்கமும் ..! நடப்பாண்டில் பாரிசில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொண்டவர் தான் மனு பாக்கர். அதில் 50மீ. துப்பாக்கி சுடுதல் மகளீருக்கான தனிப் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் 2 வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும், சாதனையையும் படைத்தார். இதனால், அவர் ஒலிம்பிக் போட்டிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பிய போது அவருக்கு […]
சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் வெட்டிப்படுக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் , இந்த கொலை தொடர்பான வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். […]
சென்னை : நாளை (21-08-2024) தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோவை மெட்ரோ காளப்பட்டி : காளப்பட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி […]
சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-21 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம். தென் சென்னை – ஹஸ்தினாபுரம் ஆர்பி சாலை பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் […]