சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் […]
3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் . அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.மேலும் அதிமுக-வுக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டதாகவும் புகார் கூறினார். இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று […]
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ. 309.37 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது . கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஆனால் அதேபோல் தற்போது ஃபானி என்ற புயல் உருவாகியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ள பானி புயல் இன்று தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ஃபானி […]
கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 […]
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொறுப்பாளர்கள் […]
நல்லவர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வேண்டியும், மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மக்களவை உறுப்பினர் பதவி வேண்டியும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்துள்ளதாக அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]
தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் .மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாக ஜோதி நகர் பார் நாகராஜ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் […]
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .வழக்குகள் மீது புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 12 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதேபோல் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் அவசர முடிவுகளுக்கு ஆட்பட்டு விடாமல் தங்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி. கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் […]
ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளது […]
அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் […]
அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் […]
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதேபோல் […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்த தேர்ச்சி விகிதம்- 95.2% ஆகும். மாணவிகள் தேர்ச்சி- 97%, மாணவர்கள் தேர்ச்சி- 93.3% ஆகும்.ஆனால் மாணவர்களை விட மாணவிகள் 3.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல் மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை திருப்பூர் முதலிடம் (98.53%) ஆகும்.மேலும் இராமநாதபுரம் 2-வது இடம்(98.48%), நாமக்கல் 3-வது இடம்(98.45%) பெற்றுள்ளது. அதேபோல் 100% தேர்ச்சி […]
25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,25 நாட்களுக்குள் ஆட்சியை […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது 2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.