4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதேபோல் […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்த தேர்ச்சி விகிதம்- 95.2% ஆகும். மாணவிகள் தேர்ச்சி- 97%, மாணவர்கள் தேர்ச்சி- 93.3% ஆகும்.ஆனால் மாணவர்களை விட மாணவிகள் 3.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோல் மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை திருப்பூர் முதலிடம் (98.53%) ஆகும்.மேலும் இராமநாதபுரம் 2-வது இடம்(98.48%), நாமக்கல் 3-வது இடம்(98.45%) பெற்றுள்ளது. அதேபோல் 100% தேர்ச்சி […]
25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,25 நாட்களுக்குள் ஆட்சியை […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது 2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
4 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை […]
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்கள் ,தகுதித்தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர்களின் ஊதியத்தை நிறுத்தி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரலுடன் 5 ஆண்டுகால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்ச்சி பெறாத […]
4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . திருப்பரங்குன்றம் – சக்திவேல் சூலூர் […]
முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் முதலமைச்சர் பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப் போவதாக கூறிவிட்டுஅழைப்பைதுண்டித்துவிட்டான். பின் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்கள்.இதில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது.பின் போலீசார் சந்துருவைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று குழந்தை விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை ஃபானி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.வடமேற்கு திசையில் நகர்ந்து 30ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கிமீ தொலைவில் நகரும்.ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை.இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 09.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது 2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை examresults.net/tamilnadu ,tamilnadu.indiaresults.com என்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல் tnresults.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார்.இந்நிலையில் மறைந்த திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உடலுக்கு ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கவிஞர், எழுத்தாளர், திமுக பேச்சாளராக விளங்கியவர் வசந்தி ஸ்டான்லி. வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பம் மட்டுமின்றி திமுகவுக்கும் இழப்பு […]
குழந்தை விற்பனை தொடர்பாக 3 பேருக்கு மே 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.இதில் பர்வீன் ஹசீனா, அருள்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். பின் இந்த மூன்றுபேரும் ராசிபுரம் […]
தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இந்நிலையில் திமுக சார்பில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 இலட்சம் […]
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் […]
மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தது. அதேபோல் பெண் அதிகாரி மற்றும் அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். […]
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக களத்தில் இறங்கியது சிபிஐ . கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. […]
சென்னையில் உடல்நலக்குறைவால் திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி காலமானார். வசந்தி ஸ்டான்லிக்கு வயது 56 ஆகும்.இவர் திமுக சார்பில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எம்.பி-யாக பதவி வகித்தார்.இவர் கருப்பை அகற்றம் தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் தொற்று ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் வசந்தி ஸ்டான்லி உயிரிழந்தார். இவரது உடல் சென்னை ராயபேட்டையில் உள்ள வீட்டில் […]
கோவை முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோவை முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 பெண் ஊழியர்களை மிரட்டி நகை, ரூ.1 லட்சத்தை அள்ளிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.