தச்சன்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் இன்று (ஜனவரி 2-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டது. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க […]
திமுகவிற்காக வைகோ வாக்கு சேகரித்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனவரி 27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்.திமுகவிற்காக வைகோ வாக்கு சேகரித்தால் […]
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இன்று காலை 9.30 மணி முதல், 3ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக […]
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மருத்துவ பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் கூறியிருக்கும் கருத்தை, சிபிஐ விசாரணை மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்.திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் .2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .நேர்மையான அதிகாரிகளில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ […]
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் […]
மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்து பேசினார். லோதி சாலையில் அமைந்துள்ள மத்திய மின்னணு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த கோரிக்கை மனு ஒன்றினை […]
தச்சன்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டது. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் […]
திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படி போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது அவரது சொந்த கருத்து.திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்தோ, கூட்டணியாகவோ போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திருவாரூர் இடைத்தேர்தல் […]
சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் விளைச்சலில் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக கவுண்டம்பாளையம் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் நீண்டகால பயிர் மற்றும் எளிதில் நோய் தாக்க கூடியது என கூறும் விவசாயிகள், போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர். முன்பெல்லாம் பல ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்த மஞ்சள், இதுபோன்ற காரணங்களால் சாகுபடி செய்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பொங்கல் பண்டிகையின் […]
வாணியம்பாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதை அடுத்து கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில், கடந்த 27 ஆம் தேதி, சிறுத்தை ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 4 பேரை தாக்கி விட்டு தப்பியோடியது. இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜாமணிவட்டம் பகுதிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை, அப்பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை தாக்கியது. கன்றுக்குட்டியின் சத்தை கேட்டு வந்த அப்பகுதி […]
பகுதிவாரியாக ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது .திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், வரும் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது . செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் வரும் 3 […]
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் […]
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனவரி 27-ஆம் தேதிக்கு முன்னரே பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்.ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றிருந்தால் சுதந்திரமான, முழுமையான சிகிச்சை […]