தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! எப்போது.? எதற்காக.?

தூத்துக்குடி பனிமய மாதா 10ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் அறிவிக்கப்பட்டுள்ளது.   வருடந்தோறும் தூத்துக்குடியில் அமைந்துள்ள தூய பனிமய மாதா கோவில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும். அதற்காக , இன்று கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா ஆரம்பமானது. இந்த திருவிழாவை காண, ஜாதி, மத பேதமின்றி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்வர். திருவிழாவின் கடைசி நாளான 10ஆம் நாள் வெகு விமர்சையாக இருக்கும். அதனை முன்னிட்டு […]

தூத்துக்குடி 2 Min Read
Default Image

#JustNow: கஞ்சா விற்பனை; 1450 வங்கிக்கணக்குகள், ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

கஞ்சா விற்பனை தொடர்பாக தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கம். கஞ்சா விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,450 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது என்று தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஜி, கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 3 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவான 8 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு […]

bankaccounts 3 Min Read
Default Image

உலக அங்கீகாரம் ராம்சார் குறியீடு.. புதியதாக இணைந்த தமிழகத்தின் மூன்று முக்கிய பகுதிகள்…

பிச்சாவரம் சதுப்புநில காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலம், கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இன்று உலக அங்கீகாரமான ராம் சார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன.  1971ஆம் ஆண்டு சதுப்பு நிலஙக்ளை காப்பதற்காக உலக அளவில் அதற்கென அங்கீகாரம் கொடுத்து ராம் சார் எனும் குறியீட்டை உருவாக்கி பல்வேறு இடங்களுக்கு அளித்து வருகின்றார். அப்படி இதில் இணையும் இடங்கள் ராம் சார் குறியீட்டு இடங்கள் என மதிப்பிடப்பட்டு அதன் வளங்கள் பாதுகாக்க நிதி ஒதுக்கப்படும். அப்படி இன்று இந்தியாவில் 5 இடங்களுக்கு […]

- 3 Min Read
Default Image

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பிய தமிழக அரசு..

இலங்கை மக்களுக்காக இந்திய அரசும் மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசு நன்கொடையாக இலங்கை அரசுக்கு இன்று வழங்கியது. இலங்கை மக்களுக்கு இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு முன்பு இரண்டு முறை அனுப்பியுள்ளது. இது மூன்றாவது முறையாகும். உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை சமாளிக்க இலங்கைக்கு ரூ.123 கோடி மனிதாபிமான […]

- 3 Min Read

அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் அதிமுகவினர் காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வை பற்றி ஏன் பேசவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாநகராட்சி வளாகத்தில் சென்னையில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் […]

- 5 Min Read
Default Image

#BREAKING: நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு!

வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி என் நடராஜன், ஆர்டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர்வி பாபு ஆகிய 4 பேர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி, விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். […]

#AIADMK 3 Min Read
Default Image

கரூரில் புதிய விமான நிலையம் அமைக்க கோரிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு

கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் […]

#Chennai 3 Min Read
Default Image

இரண்டு வாரத்திற்குள் 3 மாணவிகள்..விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் 3வது மாணவி தற்கொலை, விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் முடிவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது மேலும் பெரும் […]

12thstudentSuicide 4 Min Read
Default Image

பிரதமர் வருகை; 22,000 போலீசார் பாதுகாப்பு.. ட்ரான்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை!

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் குவிப்பு. பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 28, 29-ஆம் தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணியில் 22,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போட […]

#Chennai 3 Min Read
Default Image

சசிகலா இன்னமும் அதிமுகவில் தான் இருக்கிறார். அவர் நீக்கப்படவில்லை – கோவை செல்வராஜ்

சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். .  அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வரும் நிலையில் சசிகலா இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு கோவை செல்வராஜ்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் அதிமுகவில் தான் இருக்கிறார்.  28-ஆம் தேதி […]

#OPS 2 Min Read
Default Image

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது – அண்ணாமலை

கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? என அண்ணாமலை ட்வீட்.  திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள […]

#BJP 4 Min Read
Default Image

சனாதனம் வீழ்ந்தது – மாற்றம் என்பதே காலத்தின் கட்டாயம்! – ஆசிரியர் கீ.வீரமணி

ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமுதாயத்திலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவர் – பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்!என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.  நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், […]

#Veeramani 4 Min Read
Default Image

முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் – சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கோரி மனு

அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை […]

#AIADMK 3 Min Read
Default Image

கோலாகலமாக தொடங்கிய தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 440-வது திருவிழா..!

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி  விழா நடைபெற்றது. இதனையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவானது வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு […]

- 3 Min Read
Default Image

#BREAKING: முருகன் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவு. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறியதால் வேலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த, 2020-ல் சிறையில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக முருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

highcourt 2 Min Read
Default Image

தொடரும் மாணவிகளின் மரணம் – ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் – விஜயகாந்த்

மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி […]

- 5 Min Read
Default Image

#BREAKING: ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கு ஆக.2 க்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைப்பு. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் விசாரணை தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்தபோது எடப்பாடி பழனிசாமி தனது வேண்டியபட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கு […]

#AIADMK 6 Min Read
Default Image

கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும், தொண்டு பாதிக்கப்படவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரிக்கை.  தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது; தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. பள்ளிகளை வருமான நோக்கத்தில் நடத்தாமல் […]

#MKStalin 3 Min Read
Default Image

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல் வெளியீடு. பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. EMIS இணையதளம் அல்லது செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளி கட்டணம் […]

#TNGovt 3 Min Read
Default Image

TodayPrice:66 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல்,டீசல்

சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,66-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 26) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Petrol Diesel Price 1 Min Read
Default Image