இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் 7,300 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…