தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 7) இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : தமிழகத்தில் (ஆகஸ்ட் 07-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

power outage

மின்தடை  :தமிழகத்தில் (ஆகஸ்ட் 07-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவை – எல்லப்பாளையம்

தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், க்ரிஷ்ணகௌண்டப்புடுற, அண்ணாமலை நகர், வேலாயுதன்பலயம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் கோவை

முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை –கும்மிடிப்பூண்டி

GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை, GR கண்டிகை.

கரூர்

வெளியனை, செல்லாண்டிபட்டி, பால்வருபட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சை, விஜயநகர், கந்தசரப்பட்டி, முஸ்தகிந்துபட்டி.ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர்

விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி நடுவலூர், அம்பாபூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை

ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்தடை ஏற்படும்.