உள்வாங்கிய கடல் நீர்! பீதியில் ராமநாதபுர மாவட்ட மக்கள்!

ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள கடலோர ஊர்களில் கடல் நீர் உள்வாங்கியது இதனால் அப்பகுதி மக்கள் கலக்கமடைந்தனர். இது எதனால் எனவும் குழப்பமடைந்தனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் கடல்நீரானது சுமார் 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையோரம் நிற்கவைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி தரை தட்டியது. இதனால் பல படகுகள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025