சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்து சம்பவத்தில் கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு கடை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும், பாஜக மாவட்ட வர்த்தக அணி தலைவராகிய பட்டாசு கடையின் உரிமையாளர் செல்வகணபதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சங்கராபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்பொழுது பட்டாசு கடை வெடி விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…