தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 தொகுதிளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கும் .அதில் அதிமுக அமோக வெற்றி பெறும்.
முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது வேலைவாய்ப்பு காகவும் முதலீட்டுக்காக தான். இந்த சுற்றுப் பயணம் மகத்தான வெற்றி பயணமாக அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…