இந்தியைத் திணிக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்.ராமதாஸ் வலியுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். இது அப்பட்டமான இந்தி திணிப்பு ஆகும் என தெரிவித்துள்ளார்.
Tamil News Live Today: இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும் – டாக்.ராமதாஸ்
Ramadoss statement that whatever means the middle government tries to impose Hindi, the Tamil people will defeat it.
