சமீபத்தில், தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்திவைக்க கோரி தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜுன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஏ.சி. வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை மட்டும் தமிழகத்தில் இயக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்திவைக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். அந்த கோரியையை ரயில்வே துறை ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…