கொரோனா தொற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களில் இ-பதிவு முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தளர்வுகளின் படி,27 மாவட்டங்களில் முன்னதாக இ-பதிவு முறையுடன் செயல்பட்டு வந்த கீழ்க்காணும் பணிகளுக்கு,தற்போது இ-பதிவு முறை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி,
27 மாவட்டங்கள்:
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை ,இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தூத்துக்குடி ,விருதுநகர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…