ஊராட்சித் மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம்! திருமாவளவன் காட்டம்!

Default Image

பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரவ் விசாரணை மேற்கொண்ட நிலையில், தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இதுகுறித்து கூறுகையில், ‘பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai