ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சாமியாரை தன்னுடைய கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரை போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஆஷா சார்லெட் என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள ருத்ராட்ச இல்லத்தில் வசித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக மணிகண்டன் என்ற சாமியார் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஷா வீட்டில் தனியாக இருந்த நிலையில், அதனை தெரிந்து கொண்ட அந்த சாமியார் ஆஷாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது ஆஷா தான் கற்றிருந்த கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி விட்டு, அக்கம்பக்கத்தினரை கூச்சலிட்டு அழைத்துள்ளார். அதனையடுத்து அருகிலுள்ளவர்களின் உதவியுடன் சாமியாரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…