கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை – வைத்திலிங்கம் பேட்டி..!

தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்குப் பின் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
அதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே எந்த குழப்பமும் இல்லை.
செயற்குழுவில் நடைபெற்ற விவாதம் கட்சி வளர்ச்சிக்கானது. தமிழகத்தில் ஆட்சியை தக்க வைப்பதே குறிக்கோள் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025