தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மரங்களை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழக சட்டமன்ற பேரவையில் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் மரங்களை வளர்க்க குழு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புது யோசனை...!!
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மரங்களை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி